வியாழன், 1 ஏப்ரல், 2010


சிரிக்கும் சித்திரமே !
வழி நெடுக மலர்கள் எல்லாம்
உன் பாதம் பட ஏங்குதடி !
மிதித்திடு என்னையேனும் இக்கணமே
நான் உந்தன் அடிமையடி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக